சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.....
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.....
ஒரு மகத்தான சிந்தனையாளர். வீரமிக்கசுதந்திர போராளி. இந்திய கம்யூனிஸ்ட்இயக்கத்தின் முதுபெரும் தலைவர். செயலாற்றல் மிக்க திறமையான கம்யூனிஸ்ட் என்று தோழர் ஸ்டாலினால் புகழப்பட்டவர் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தன்னிகரற்ற தலைவரான பி.டி.ரணதிவே.